சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரையில் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள…
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். புயல…
சென்னை: இலங்கை நிழல் உலக தாதா அழகப்பெருமமக சுனில் காமினி பொன்சேகா கூட்டாளிகள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்…
சென்னை: சென்னை மயிலாப்பூரில் வெள்ளிப்பொருட்கள் விற்பனை கடை ஊழியர் 30 கிலோ வெள்ளி நகைகளுடன் தப்பி ஓடி உள்ளார். ரோசன்கும…
செங்கல்பட்டு: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.…
கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது ச…
திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். விமான நிலையத்தி…
சென்னை: சென்னை தியாகராய நகர் லலிதா ஜுவல்லரியில் கடந்த மாதம் 25ம் தேதி 5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட விவகாரத்தில் 50 ச…
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை105.84 அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம்…
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட…
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சண்முகம் 2…
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள நசரேத்பேட்டை ஊராட்சியில் நேற்று `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்…
மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் சார்பாக, பாரம்பரிய வாகனங்களின் கண்காட்சி மற்றும் பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.…
அதிமுக- அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை. அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு டிடிவி தினகரன் மன்னிப்பு கடி…
மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் ஆன்மிகம், அறிவு சார்ந்த பயிற்சி அளிக்கும…
சசிகலா விடுதலையானதால் சுதந்திரப் பறவையாக மாறிவிட்டார். இனி முடிவுகளை அவரே எடுப்பார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா…
முதல்வர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவ…
சென்னை கலைவாணர் அரங்கில்,சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நாளை தொடங்குக…
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 65.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்க…
சசிகலா காரில் அதிமுக கொடிகட்டப்பட்டதை, சட்ட மீறலாகத்தான் கருத முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …
வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசுடன் வரும் 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவுகளை பொறுத்து அரசியல் ம…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 31-வது திருமண நாளைநேற்று உற்சாகத்துடன் கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையோரம் நின்ற அரசுப்பேருந்து மீது வே…
கோவை மாநகரின் இதயப் பகுதியாக உள்ள அவிநாசி சாலையில், உப்பிலிபாளையத்தில் தொடங்கி சின்னியம்பாளையம் வரை சுமார் 12 கிலோ மீட…
புதுவையில் ஆளுநர், அமைச்சரவை மோதல் உச்சகட்டத்தை அடைந்து முதல்வர், அமைச்சர்களின் உத்தரவுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தவிர்ப்பது…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 1,00…
சென்னை: சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். சொட்டு மருந்து போ…
இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாஸ் உடன் துணை நிற்பேன் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஒ…
விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக அமைச்சர்கள் நேற்று இரவு சந்தித்து…
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபி…
‘ஐபேக்’ நிறுவனத்தினர் கூறுவதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுவதாக கூறுவத…
சசிகலாவை வரவேற்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் க…
தமிழ்நாட்டில் 4,474 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இங்கு சிறு தவணை கடன் பெறுவோர் 2 முதல் 15 மாதங்களில், நடுத்…
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா வாங்கிய சொத்துகளின் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்த…
சுகாதாரப் பணியாளர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகி…
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பகவதிபாளயம் பரிவில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர்…
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 105.94 அ…
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 256 கன அடியாக உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.…
சென்னை: தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை 43,…
தேர்தல் பணிகள் குறித்து தேமுதிகபொறுப்பாளர்களுடன் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்த முக்…
44-வது புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.24 முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தென்னிந்திய பு…
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப…
சென்னையில் தவறாமல் வரி செலுத்துபவர்களை கவுரவிக்க, மாநகராட்சி முடிவுசெய்துள்ளது. இதற்காக, மண்டல வாரியாக பட்டியல் தயாரித…
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறு கிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்காக 43…
மக்களை மேம்படுத்தும் கலையாக பட்டிமன்றங்கள் மாறியுள்ளதாக பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன…
ஒரு சாமானியக் குடிமகனின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்கிற பக்குவம் அதிகார வர்க்கத்தில் உள்ள எல்லோருக்கும் இருப்ப…
நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார் என்று பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் சவால் விடுத்துள்ளார். பாஜ…
உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், தேர்த…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாமி தரிசனம் செய்தார். தேர்தல் பரப்புரையை மதுரையில் தொடங…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே வேலாங்குளம் விலக்கில் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட…
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில்…
Amazing Nature Blooming Energy