சென்னை: சென்னையில் உள்ள லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை 423 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் ஹெல்த…
சென்னை: அதிமுக ஆட்சியின்போது நில அபகரிப்பு குற்றவாளிக்கு அப்போதைய சிபிசிஐடி டிஜிபி உத்தரவின்பேரில் துப்பாக்கி ஏந்திய ப…
சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்க…
சென்னை: தமிழகத்தில் நேற்று 1,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக…
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்…
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொ…
சென்னை: சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், அடுத்த 5 ஆண்டுக…
சென்னை: ஜோஸ் ஆலக்காஸ், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தங்களது ஸ்டோர்களில், புதிய சிறப்பு ஆடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. வாடி…
சென்னை: திருவிடந்தையில் சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்காக ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற…
சென்னை:குரு நானக் கல்லூரி சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ்ஜி அவர்களின் 500 வது பிறந்ததினம் நினைவாக குரு நானக…
மதுரை: சர்வேயர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக் கூடாது என்ற நில அளவை கமிஷனரின் உத்தரவை ஐகோர்ட் கிளை ரத்து …
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் அய்யனார்(40). இவரது பட்டாசு ஆலை சிவகாசி அருகே வி.ச…
துறையூர்: திருச்சி அருகே சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி மாவட்டம், துறை…
மதுரை: தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதி…
மதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் அர்ஷத் (32). பை வியாபாரி. இவர் சொந்த தொழில் தொடங்க ரூ.1…
திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திற்கு ரூ…
புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளர்வுகளுடன் ஆக.15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு 10 முதல் கால…
திருப்போரூர்: செம்பாக்கம் கிராமத்தில் 51 இருளர் குடும்பங்களுக்கு ரூ.1.53 கோடியில் 51 பசுமை வீடுகளை அமைச்சர்கள் பெரிய க…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 12 பி.டி.ஓக்களை பணியிட மாற்றம் செய்து காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இத…
கரூர்: கரூர் புகளூரில் டிஎன்பிஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. டிஎன்பிஎல் ஆலைக்கு நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்கும…
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் வசித்து வருபவர் பிரமோத்(23), பொன்னேரி அரசு கல்லூரியில் பிஎஸ்சி படித…
திருவள்ளூர்: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பாக குட்கா பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கொண்டு ச…
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே நீலோத்பாலாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிந…
சென்னை: பிளஸ்2 தேர்வில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதி துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட…
சென்னை: ஓய்வூதியதாரர்களின் குறைகளை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு…
சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.34 கோடியே 78 லட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவி…
சென்னை: கொரோனா 2வது அலை காரணமாக, சங்கங்களின் பொதுக்குழு கூட்டத்தை இணையவழி மூலம் நடத்த அனுமதி அளித்து பதிவுத்துறை ஐஜி …
சென்னை: அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தில் கோயில்களின் விவரங்களை பதிவேற்றம…
சென்னை: தமிழகத்தில் புதியதாக 120 உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் …
சென்னை: அடுத்து வரும் 10 ஆண்டுகளில் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர், பார்க…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி கடந்த 2018 மே 8ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான ப…
சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது…
சென்னை: ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளில் குறைபாடுகள் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று பொதுப்பணித்து…
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரை தலைவராக கொண்டு, ஆதிதிராவிட…
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றத…
சென்னை: 27 சதவீத இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக பெற்றுத் தந்ததற்காக பல்வேறு மருத்துவ சங்கத்தினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நே…
சென்னை: 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வென்று வங்கதேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றிய…
சென்னை: கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச…
தூத்துக்குடி: இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனு…
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று (31ம் தேதி) மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை ரயில்வே கோட்டம…
சென்னை: காஞ்சிபுரம் மளிகைசெட்டி தெருவை சேர்ந்தவர் நவ்ஷத் (40). ஆட்டோ டிரைவர். கடந்த 2008ம் ஆண்டு சித்தேரி மேடு பகுதியை…
சென்னை: காற்றின் தரத்தை அளவிடவும், பொதுமக்களுக்கு மாசு அளவுகளை உடனுக்குடன் தெரியப்படுத்தவும் சென்னை மாநகருக்குட்பட்ட …
சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி வருகிற 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித…
திருவொற்றியூர்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இட நெருக்கடியை குறைக்க திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றி…
சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் 2,70,350 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 23 பார்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து…
* கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75% * 6 தவணைகளில் செலுத்தலாம் * சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னை: நடப்பு கல்வி…
தூத்துக்குடி: தூத்துக்குடி - எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் குருசாமி (58). தூத்துக்குடி மேலூர் சா…
திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கூட்டுறவு நகர வங்கி தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணி…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் தைரியமேரி நெஞ்சினி. இவர் அங்குள்ள அரசு நிதிஉதவி பெறும் ச…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்ஆர்எம்யூ சார்பில் அதன் பொதுச்செயலாளர் என்.கன்னையா தாக்கல் செய்யப்பட்ட மனுவில், …
Amazing Nature Blooming Energy