சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மெரினா கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின…
சென்னை: குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்த…
சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மு…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி புத்தாண்டு கொண்டாடியதால் 262 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள…
தஞ்சை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேல…
நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் டோக்கன்களுக்கு மட்டுமே வரும் 4-ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு, ரொக்கத் தொகை வழ…
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இ…
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சதஅலைகள் கடற்கரையை தாக்கி வருவதால் மீன் இறங்குதள கட…
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 9 மாதங்களாக ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை…
தமிழகத்தில் பாஜக எழுச்சி பெறுவது திமுகவுக்கு பிடிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசினார். ஈரோடு மாவட்டம் …
மணமக்களின் நிரந்தர வசிப்பிட பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துகொள்ளும் வகையில் திருமண பதிவு சட்டத…
தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 364 சமுதாயங்களின் மேம்பாட்டுக்காக வளர்ச்சி இலக்குகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்…
சிபிஐ பராமரிப்பில் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சுரானாநிறுவனத்தின் முன்னாள் இயக்குநரிடம் …
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை சிக்கராயபுரம் கல் குவாரியில் நிரப்புவது தொட…
தீயணைப்புத் துறை இயக்குநர் ஜாபர்சேட் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்…
சென்னையில் ஹுக்கா பார் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். புத்தாண்டையொட்டி போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க…
சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்த்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி த…
ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்ற…
கிழக்கு கடற்கரை சாலையில் மாநகராட்சி மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டப் பணிகளை நிறுத்துமாறு, சுற்றுச்சூழ…
சென்னையில் 2020-ல் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இது த…
சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயமாக்கும் அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி சத்தியமூர்த்தி நகரில் துணைமின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு இர…
சென்னை: தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கவர்னர், முத…
உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி ஜே.கே.திரி…
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா, பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளு…
இறந்தவரின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து ஆஸ்திரேலியாவில் வசிப்பவரின் ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக 2…
மாநகராட்சி சார்பில் இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ‘நம்ம சென்னை’ …
திருத்தணி அருகே திருவாலங்காடுவில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று நடராஜ…
தை பொங்கலை ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தெற…
தாம் சுயமாகக் கற்றுத் தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஏழைக் குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் இலவசமாக கற்று…
வன்னியர் சமுதாயத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் …
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கைத் திறந்துவைத்து அரசின் நலத்த…
நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். புதுக்க…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு அறிவி…
சுரானா நிறுவனத்தின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக 22 நிமிட வீடியோ ஆதாரம் சிபிசிஐடி போல…
லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் தூதரக மற்றும் ராணுவ அளவில் நடந்தபேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமான முடிவு எ…
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. காஞ்…
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, பல்லாவரத்தில் 2 பகுதிகளாக உள்ளது புத்தேரி. இந்த ஏரியை தூர்வாரி ஆழப்ப…
கரோனாவால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஓடாத வாகனங்களுக்கான சாலை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று லாரி உர…
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கரோனா ஊரடங்கு தளர்வுக்…
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்பு அறிவிக்கப்படும் …
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…
திமுக, அதிமுகவுக்கு மாற்றாகஓர் ஆட்சியை கொண்டுவரும் தொடர் முயற்சியின் ஒரு கருவியாக ரஜினியைப் பயன்படுத்த நினைத்த தமிழருவ…
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வலியுறுத்தி அவரது போயஸ் தோட்ட இல்லம் முன்பு ரசிகர்கள் முழக்கமிட்டனர். ‘த…
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மலை ரயில் 9 மாதங்களுக்கு பிறகு இயக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செ…
இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவ…
நகை: நகை மாவட்டத்தில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். கருங்கண்ணி மற…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வந்த முதலமைச்சர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொட…
திருப்பு: ஆருத்ரா தரிசனத்தையொட்டி தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பூர் அவ…
Amazing Nature Blooming Energy