தர்மபுரி: மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்கான பழங்குடியினர் ஆணையத்திற்கு விரைவில் தலைவர் நியமிக்கப்படுவார் என்று முதல்வர்…
மதுரை: கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், நேரடி வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரை…
பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…
திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர், நரிக்குறவர் மேடு பகுதியில் 65 நரிக்குறவர் குடும்பத்த…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலக வளாகத்தில், வருமானவரித்துறை சார்பில், தமிழகம் மற்றும் ப…
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி …
சென்னை: நேர்த்திகடனாக மொட்டை அடிக்க விரும்புவோர் மிஸ்டுகால் கொடுத்தால் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.…
சென்னை: ஆண்டுக்கு 1,155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்துக்காக ஆண்டு…
சென்னை: அதிமுக ஆட்சியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தார். அவரது பதவி காலத்தில் வருமானத்திற்…
சென்னை: தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகி உள்ளது குறித்து விசா…
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தங்கத்தில் சூலம் செய்து காளியம்மனுக்கு வைக்கப்…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் திருவள்ளூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர…
புழல்: பழைய அலமாதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). பெயின்டர். இவருக்கு செல்வி(41) என்ற மனைவியும்…
திருவொற்றியூர்: மண்ணடி, இப்ராஹிம் சாஹிப், 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் செல்வகணி (40) என…
திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியங்களில் உள்ள 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, …
சென்னை: பாஸ்போர்ட் சேவா கேந்திரா போல், சார்பதிவாளர் அலுவலகங்களை மாற்றுவது தொடர்பாக பதிவுத்துறை ஆலோசித்து வருகிறது. இதன…
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி.க்களு…
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வந்த வெயில் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால், வளி மண்டல மேல் அடுக்கில் காற்றுசுழ…
சென்னை: சென்னை மாநகருக்கு புறநகர் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வௌியூரில் இருந்து தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்…
சென்னை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக, பொது விவகாரங்களில் ஆர்வம் கொண்ட யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகை…
சென்னை: போலி பத்திரப்பதிவை பதிவாளர் ரத்து செய்யும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருப்பதாக பதிவுத்துறை உயர…
சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மதுரை,கோவை, திருச்சி, நெல்லை மற்றும் புதுவையி…
சென்னை: சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப…
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். திமுக ஆட்சி …
சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்…
சென்னை: தமிழகத்தில் தொடங்க உள்ள 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனு…
நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சண்முக சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை வடவ…
சேலம்: புதிய தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் மாறி வரும் நிலையில், ெதாழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் ஏற்றும…
மதுரை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சில நாட்களுக்கு முன் மதுரை மற்றும் நெல்லையில் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர…
சென்னை: நடப்பு கல்வி ஆண்டிற்கு அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அனுமதி அளித்த…
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த…
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக தலைவராக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மா…
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலம்…
* பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு* மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுசென்னை: பதற்றமான மற்றும் பிரச்னைக்குர…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக மாஜி அமைச்சரின் ஆதரவாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடி சோதன…
சேலம்: தமிழகத்தில் மீண்டும் ‘‘கலைஞரின் வரும்முன் காப்போம்’’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சேலம் வாழப்பாடியில் இ…
* மூன்று மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை* ரூ.470 கோடியில் நில எடுப்பு பணிக்கு ஒப்பந்தம்* பணி முடிந்தால் 20 நிமிடத்திற்…
சென்னை: விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த அரசு விரைவு பஸ் நேற்று காலை திருச்சியில் இருந்து, சென்னை நோக்கி வந்தது. கோயம்பே…
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை …
சென்னை: கடந்த 1991-1996 அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் …
சென்னை: கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: பண்டிகை கால விற்பனையை முன்னிட்டும…
சென்னை: சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முழு முனைப்பு காட்டியதற்கு சில…
மாமல்லபுரம்: கடந்த 1980ம் ஆண்டு முதல் செப்டம்பர் 27ம் தேதி உலகம் முழுவதும் சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் விழாக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற பி…
ஆவடி: கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் குழந்தைகள் பத்த…
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஜிஆர் கண்டிகை அருகே பில்லாகுப்பம் அருகில் அழுகிய நிலையில் ஆண் சடலம், நிர்வா…
திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் ஜா.சுதாதேவி ஜானகிராமன், கலெக்டர் ஆல்பிஜான் …
திருவள்ளூர்: திருவள்ளூர் அய்யனார் அவென்யூவை சேர்ந்தவர் இமானுவேல் ராஜசேகர். வீடு தேடி மருத்துவ திட்டத்தின், வாகன ஓட்டுந…
Amazing Nature Blooming Energy