ஹைதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்ற வேண்டும் என்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கைக்கு அகில இந்திய சாதுக்க…
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த நவ.16-ம் தே…
முறைகேடு செய்யும் அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழலை தடுக்க முடியும் என…
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற திமுக தேர்தல் பிரச்சாரபயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவ…
ஈரோட்டில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘வீரவேல் வெற்றிவேல்’ என ம…
மதுரை: தமிழகத்தில் தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விற்பனை செய்யப்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசின் …
சென்னை: வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழ…
மதுரை: மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக வருகிற 4-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அத…
சென்னை: சென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இடஒதுக்கீடு கோரி பாம…
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் அதீ…
வயலின் வாசிப்பில் தனது தனிப்பட்ட திறமையால் கர்னாடக இசை உலகில் ராஜபாட்டை அமைத்தவர் டி.என்.கிருஷ்ணன் அண்ணா. கர்னாடக இசை …
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழாவை முன்னிட்டு 30 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்…
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடக்கவுள்ள தொடர் போராட்டம், சென்னையில் இன்று தொடங்குகிறது.…
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸார் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்…
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டா…
வங்கக்கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் எம்எல்ஏ சிவகாமி வின்சென்ட்(65) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில்…
அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழு செலவையும் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.அய்ய…
சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்களில் 25,000 படுக்கைகள் காலியாகஉள்ளன. …
மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிச…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெறுகிறது. புயல் சின…
மக்களை சந்திக்காமல் தேர்தலை சந்திக்க விருப்பமில்லை என்றும் தற்போதைய சூழலில் அரசியலில் நுழைவது சரியாகப் பட வில்லை என்ற…
சென்னை: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். மழை…
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல், தொகுத…
சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.மத்திய உள்துறை இணை செயலா…
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்ப அணி மிகப் பெரிய சக்தியாக மாறி…
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 17.36 லட்சம் ப…
போலி ஆவணங்கள் மூலம் வாகனக் கடன் பெற்று பல்வேறு வங்கிகளில் ரூ.3.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள…
மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட உலோகத்தாலான பூதேவி சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட…
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மால…
உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்து இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையி…
அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகள் என்ற போர்வையில் சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வா…
கார்த்திகை தீப திருநாளை ஒட்டி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர…
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று திமுக ப…
சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வருகிறது.மத்திய உள்துறை இணை செயலா…
பாஜகவின் எழுச்சியால் தமிழகஅரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளது. ‘இந்து விரோதக் கட்சி’ என்ற முத்திரையை…
உதயம்பாக்கம் - படாளம் இடையே பாலாற்றில் ரூ.270 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளத…
கோயம்பேடு சந்தையில் 7 மாதங்களுக்கு பிறகு சில்லறை விற்பனை காய்கறி கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கோயம்பேடு சந்தையில் கரோ…
சென்னை புறநகரில் பெய்த கனமழையால் சிக்கராயபுரம் கல் குவாரிகளில் 50 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. தேர்வாய்கண்டிகை நீர்த்தே…
பல்லாவரம் பெரிய ஏரியை, உலக வங்கி நிதியுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தும்கூட, அதில் மீண்டும் கழிவுநீர் கலப்பதாக …
நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே டீ மாஸ்டரை கடத்தி மர்ம நபர்கள் நகைகளை பறித்த சென்றனர். சிங்கி குளத்தை சேர்ந்த ச…
சென்னை: சென்னையில் கனமழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். சென்னையை அடுத்…
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு…
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு 70 சதவீதம் முடிந்துள்ளதாக ரயில்வே அதிக…
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தனது அரசியல் நி…
செங்கல்பட்டு: செங்கப்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து 670 உபரி நீர் வெளிய…
சேலம்: சேலம் மாவட்டம் பேளூர் அருகே புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கன்னங்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் தற…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து டிசம்பர் 4ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்வதாக …
சென்னை: பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்…
சேலம்: மேட்டுர் அணையின் நீர்வரத்து 7,013 கன அடியிலிருந்து 6,976 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணைய…
Amazing Nature Blooming Energy