சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், கண்காணிப்பு மையங்களில் 25,000 படுக்கைகள் காலியாகஉள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் 750 படுக்கைகளுடன் அரசு கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்