மேட்டுப்பாளையம்: சிறுமுகை இடுகம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்த 3 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியபடிக்கப்பட்டன. மேட்…
அறந்தாங்கி: அறந்தாங்கி காவல்துறை வளாகத்தில் வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் கிடந்து வீ…
சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் காவிரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்டது. துரைக்கண்ணு உடல…
சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை, அதிர்ச்சியை தருவதுடன் அதிமுகவுக்கு பேரிழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம…
சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் சொந்த ஊரான ராஜகிரியில் அடக்கம் செய்ய ஏற்பாடு என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளன…
சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.…
சென்னை: காவிரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணு உருவப்படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி அஞ்ச…
”தென்னிந்திய சூழலுக்கு பொருத்தமான, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பயிராக வெணிலா பயிர்வகை இருக்கும்&…
நவம்பர் 1-ம் தேதியான இன்று‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர்மற்றும் தலைவர்கள் …
சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், காவல்துறை த…
தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்.2-ம் தேதி கடிதம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம்,சமூகத்துக்கு தனது பங்களிப்பை ந…
எங்களின் உறுதியான முயற்சியும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்புமே சிறந்த நிர்வாகத்தில் தமிழகம் இடம் பெற்றதற…
கரோனா தடுப்பு பணிகளோடு சேர்த்து தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதால், மழைக் காலத்தில் பரவும் டெங்க…
விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னாபி…
தீபாவளி பண்டிகைக்கு எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு 35 சதவீதம் குறைந்துள்ளது. சிவகாசி ம…
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் - புதுச்சேரி இடையே இ-பதிவு இல்லாமல் அரசு, தனியார் பேருந்த…
கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறையாமல் உயர்ந்தே நீடித்து வருகிறது. எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.20-…
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, 18-வது வார்டில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மே…
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டியை அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்…
வேல் யாத்திரைக்கு தமிழக அரசுஅனுமதி அளிக்கக் கூடாது எனவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்து…
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கடம்பாடியில் உள்ள மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் ந…
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் தண்ணீர் செல்லும் பாதைகளை தூர்வாரி, ஆழப்படுத்தி அகலப்படு…
சென்னை: யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயி…
நாகை: வேளாங்கண்ணியில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து ஏறிய வாலிபரால் பரபரப்பு…
ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சம்பவ இடத்திலே…
வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவில் நடவு பணிகள் முடிவுற்ற நிலையில் நீரியல் மேலாண்மையின் அலட்சியத்தால் பாசனத்திற்கு மேட்ட…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று முதல்வர் ந…
சென்னை: தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து கடினமாக பணியாற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நா…
சென்னை: நவராத்திரி விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளத…
சென்னை: பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை கிண…
வேலூர்: வேலூர் பெங்களூரு ரோடு லாரி ஷெட்டில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கமாக பஸ்கள் நாளை முதல் இயக்கப்படு…
* கிரிவலப்பாதை வெறிச்சோடியது * போலீஸ் கண்காணிப்பு தீவிரம்திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து 8வது மாதமாக பவுர்ணமி…
நாகர்கோவில்: கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து நவம்பர் மாதம் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என மத்…
கோவை: கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் மதன்குமார்(28) என்பவர் வீட்டில் தூக்…
சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்…
சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாட…
திண்டிவனம்; திண்டிவனம் அருகே லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உ…
சென்னை: சென்னையில் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கத்தில் வசந்த் என்பவர்…
சென்னை: புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் என முதல்வர் பழனிசாமி தனது ட்வ…
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் இயங்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் இன்குபேஷன…
பொன்னேரி: பொன்னேரியில் போக்குவரத்து பணிமனையின் முன் தொமுச உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை …
ஆவடி: விசா, பாஸ்போர்ட் இல்லாமல் ஆவடி அருகே தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபரை மத்திய உளவ…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் இடம் மாற்றம் செ…
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தால், பருவமழை காலத்தில், வெள்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டகலெக்டராக மகேஸ்வரி ரவிக்குமார், நேற்று பொறுப்பேற்றார். இதையடுத்து, அனைத்து துறை அதிகாரி…
ராமநாதபுரம் : தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்…
உடன்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நிறைவடைந்ததையடுத்து 2வது நாளாக நேற்று…
சென்னை : ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’ என்ற போஸ்டர் சென்னையின் சில முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் ' …
சென்னை : சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்ட…
Amazing Nature Blooming Energy