வேல் யாத்திரைக்கு தமிழக அரசுஅனுமதி அளிக்கக் கூடாது எனவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் திருமாவளவன் மீது அவதூறு பரப்புவதாக கூறி, விசிக சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோர் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்