தூத்துக்குடி: தலைமன்னார் கடல் பகுதி அருகே தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்…
மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் சந்தை களில் பழங்கள் வரத்துக் குறைவாக இருப்பதால் விற்பனை இன்னும் களைகட்…
மதுரை மாநகராட்சி 65, 66, 67, 68 வார்டுகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து போகும்படி எச்சரித்தபோது பெண் காவலர் ஒருவர…
பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் தென்னந்தோப்பில் தனியாக இருந்த 92 வயது மூதாட் டியை கொலை செய்துவிட்டு, 18 பவுன் …
இந்தியா போன்ற பல தரப்பு மக்கள் வாழக்கூடிய நாடுகளில் தேர்தல் கருத்துக்கணிப்பை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி கார்…
வாணியம்பாடி அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவி யும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படு…
திருப்பத்தூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகள் சினிமா பாடல் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் காணொலிக்காட்சி…
பறவைகளுக்கு தினமும் இரை,தண்ணீர் வழங்கி வரும் கடையநல்லூர் இளைஞர் சிட்டுக்குருவிகளுக்கு புகலிடம் அளிக்க தினமும்ஒரு கூடு …
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து விரிவான ஆய்வு நடத்தமனோன்மணியம…
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.93 அடியில் இருந்து 97.97 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17…
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். தொற்று பாதித்த கர்ப்பிணி வீட்டி…
தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனைத் தாக்கி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த 2 காவலர…
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததா…
கரோனா பரவல் காரணமாக வீடுகளுக்கு நேரில் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளதால், முந்தைய மாத மின்கட்டணத்தையே …
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 50 சதவீதப் படுக்கைகளை கரோனா சிகிச் சைக்கு ஒதுக்க வேண்டும் எனதமிழக அரசு அரசாணை …
மற்ற மருத்துவத் தேவைகளுக்கான ஆக்சிஜனை குறைத்து, கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வது எப்படி என, மயக…
மூன்று ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது சரியானதே என உயர் நீதிமன்ற அமர…
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கு…
வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் விழிப்புடன் இருக்க வே…
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கரோனா…
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசியல் கட்சியினர் வெற் றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்…
தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் போதுமான தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்ட மிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்…
கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவ…
டெல்லி : மருத்துவ உபகரணங்களுடன் இந்தியா வந்து சேர்ந்தது அமெரிக்க சரக்கு விமானம். ஆக்சிஜன் செறிவூட்டிகள் , பரிசோதனை கரு…
சென்னை : பயணிகள் குறைவால் சென்னையில் இருந்து 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.…
நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓட்…
சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். கே.வி.ஆனந்தின் உயிரிழந்ததற்கு கவி…
வேலூர் மாவட்டம் தொங்குமலை மலை கிராமத்தில் இருந்து தி.மலை மாவட்டம் நம்மியம்பட்டு இடையில் அமைக்கப்படும் தார்ச்சாலை கையில…
தி.மலையில் உள்ள அண்ணா மலையில் வாழும் வன விலங்குகள் தண்ணீரை தேடி சமதள பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. திருவண்ணாமலையில் …
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 54. கொரோனா பா…
சென்னை : பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்(54) மாரடைப்பால் காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவம…
சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து 5 மாநில தேர்தலுக்கான கருத்துக்கணிப்புக…
சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக…
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2, 5, 10 லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பன…
வேளச்சேரி மேம்பாலப் பணிகள் இன்னும் 4 மாதங்களில் நிறைவடையும். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும…
நில ஆக்கிரமிப்பு புகாரில் குற்றச்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் அவரை ஏன் கைது செய்யவில…
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்…
சென்னையில் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காவிட்டால், ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. …
சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகார…
கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் கடந்த ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட 10,567 பரிசோதனைகளில் 29 பேருக்கு…
திருநெல்வேலி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் சில இடங்களில் நேற்று மாலை லேசான நிலஅதிர்வு ஏற்பட…
கோவை கிராஸ் கட் சாலையில் ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்கக் காசு ஏடிஎம் மையம் நேற்று தொடங்கப்ப…
ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந…
கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து ரூ.20 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக மருத்துவர் …
ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் உத்தர பிரதேச முதல்வரை விமர்சித்ததாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவல…
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்…
காமநாயக்கன்பாளையம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நாய் மீட்கப்பட்டது. திரு…
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஏ.எஸ்.ராமலிங்கம். இவர், வெற்றி …
கரோனா தொற்று பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு தயாராக இருந…
Amazing Nature Blooming Energy