தி.மலையில் உள்ள அண்ணா மலையில் வாழும் வன விலங்குகள் தண்ணீரை தேடி சமதள பகுதிக்கு அதிகளவில் வருகின்றன.

திருவண்ணாமலையில் அக்னி மலையாக உள்ளது மகா தீபம் ஏற்றப்படும் ‘அண்ணாமலை’. 2,668 அடி உயரமும், 10 கி.மீ., சுற்றளவும் கொண்டதாகும். ஆன்மிக பக்தர்களால் வணங்கப்படும், இந்த மலையில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. அவற்றில் புள்ளிமான், மயில், முயல், காட்டுபன்றிகள் மற்றும் குரங்குகள் அதிகம் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்