தமிழகத்தில் கடந்த ஆண்டில் ரயில்விபத்து மரணங்கள் 57 சதவீதம்குறைந்துள்ளதாக ரயில்வே டிஜிபிசைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.…
தனிநபர் விபத்துக் காப்பீடுகளின் விதிமுறைகளை எளிதாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் மாற்றி அமைக்குமாறு காப்பீட்டு …
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து வீடு, வீடாக பிரச்சாரம் செய்வோம் என்று சிவசேனா தமிழக…
ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பு களால் சமூகநீதியை காக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார். …
தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்த பிறகும் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதுக்கிவைத்து, வ…
பெண் கொலை வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர். வழக்கில் சிறப்பாக…
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனம்(50). இவர், தனது மகன் சக்திவேல்(22), மகள் பரமேஸ்வரி(26),…
கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுவட்டார 14 கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய…
காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சட்டமன்ற தேர்தலில் யாரு…
காணொலி மூலம் நடந்த இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில், முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாள…
தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியின்போது பிற துறையினருடன் காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என …
“இரட்டை இன்ஜின்களாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்று மார்க…
நடப்பாண்டில் 14 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் …
புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோ…
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆ…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக-வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், திமுக தலைவர் ஸ்டாலினின் 68-வது பிறந்த நாள…
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தனது மூன்று நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்த…
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பாஜக, அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின…
திண்டிவனம் அருகே தீவனூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், …
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார கூட்டத…
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரைபல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூச…
ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானதும் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில…
‘போர்முனைக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் தெருமுனைக்கும் பயன்பட வேண்டும்’ என்று நூல் வெளியீட்டு நிக…
பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் பிரேசிலின் அமேசானியா உள்ளிட்ட 19 செயற்கைக் கோள்கள் இன்று காலை விண்ணில் ஏவப்படுகின்றன.…
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதானபுகார் மீது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அ…
மலேசியாவில் குடியேறிய சையது சமீர் உள்ளிட்ட 4 பேருக்கு, திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவர்கள் தங்களத…
திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி உரியவர்களுக்கு, உரியவை வழங்கப்படும் என அக்கட்ச…
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 1-ம் தேதி (நாளை) குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்ததை…
மாசிமகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வ…
யோகாசனத்தில் உலக சாதனைபடைத்த மாணவிக்கு இலங்கையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.35 ஆயிரம் நிதியுதவி அளிக்கப…
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினம் ரூ.3,481 கோடியில் பட்ஜெட் தாக்கல் செ…
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி தமிழகத்…
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கோயில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவைப் ப…
மனிதன் தன்னுடைய பேராசைகளால், சக மனிதனை மட்டுமின்றி இயற்கையையும் அழித்துவிட்டான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிர…
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரியலூரை அடுத்துள்ள வ…
சட்டப்பேரவை தலைவராக மிக அதிக காலம் பணியாற்றும் வாய்ப்புபெற்றதை பெரும் பேறாக கருதுகிறேன் என்று பேரவைத் தலைவர்பி.தனபால் …
கரோனாவில் இருந்து மீண்டுவந்த அமைச்சர் ஆர்.காமராஜ்,‘மறுபிறவி எடுத்து அவைக்கு வந்துள்ளேன்’ என்று சட்…
தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.21,173 கோடி கூடுதல்செலவினங்களுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் துணை …
சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதா நேற்று பேரவையில் திரும்பப் பெறப்…
எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளன என்று ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று …
பாஜகவை பொறுத்தவரையில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வ…
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை …
பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட பிரிவின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அர…
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலு…
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் 2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சித் தொண்டர்…
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணம் எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று …
மதுரை: மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் உசிலம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.…
திருப்போரூர் கந்தசுவாமி மற்றும் ஸ்தலசயன பெருமாள் கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு…
Amazing Nature Blooming Energy