பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் பிரேசிலின் அமேசானியா உள்ளிட்ட 19 செயற்கைக் கோள்கள் இன்று காலை விண்ணில் ஏவப்படுகின்றன.

பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19செயற்கைக் கோள்கள் கல்விசார் மற்றும் வர்த்தகரீதியில் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம்ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்படுகின்றன. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்