தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். …
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கிசான் திட்ட முறைகேட்டில் பாஜகவை சேர்ந்த ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பி…
சென்னை: முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்து எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். பிட் இந்தியா த…
சென்னை: பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழ…
சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோபிச்செட்டிப்…
சென்னை: கதர் பயன்படுத்துவதினால் மட்டுமே இலட்சக்கணக்கான ஏழை மக்கள் அவர்தம் இல்லத்திலேயே வேலை செய்து நேர்மையாக வாழ வழி வ…
சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ந…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில்…
திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பைக்குகள் எரிக்கப்பட்டது. வட…
சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்க…
தரம் சார்ந்த ஆயுட்காலம் முடிந்ததால், மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல…
தமிழகத்தில் 9-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் தொடங்குகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தம…
முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தலைமைக்கழகம் 4 சுவர்களுக்குள் முடிவெடுக்கும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் த…
தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மக்கள் அனை…
செங்கல்பட்டில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதிக்குஉள்ளாயினர். ‘கரோனா&am…
மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, இதற்கான பணிகளை தொடங்கிய…
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட…
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2016-ம்…
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிக்கப்படும் என்று ரயில்வே…
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறியும் அதிநவீனசி.டி.ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது…
மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்று சர்வதேச முதியோர் தினத்தில் மு…
கடந்த 2004-ம் ஆண்டில் சீன எல்லை விவகாரம் தொடர்பாக அப்போதைய ராணுவ துணை தளபதி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற…
திருச்சி : இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு சிகிச்…
சென்னை :மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்று முதல்வர் …
சென்னை : சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக் கழிவு மேலாண்மை திட்…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் 200-க்கும் மேற்…
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்…
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்களிடம் வேறு ஒருவரின் உட…
இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நீதிமன்றம் …
திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். திம…
மத்திய அரசின் அனுமதி இன்றுடன் நிறைவடையும் நிலையில் கரோனா, மழை போன்ற காரணங்களால் கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை முழும…
இந்து குழுமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த கே.நாராயணன்(88) (எ) கே.என். கோவையில் உடல்நலக் குறைவால் நேற்று க…
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வந…
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது பதிவு …
ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்…
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் முடிவு எட்டப்படாத நிலையில், இரு…
தமிழக முதல்வருக்கு அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பியுள்ள மனு: அண்ணா பல்கலைக்கு மத்திய அரசு சிற…
கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கி 60 ஆடுகள் உயிரிழந்தன. உளுந்தூர்பேட்டை உ. செல்லூரில் இடி,மின்னல்…
வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தனா அணை 2 ஆண்டுக்குப் பின் நிரம்பி வருகிறது. கவுன்டன்ய மகாநதி ஆற்றின் …
மியான்மரில் சிக்கியிருக்கும் மீனவர்கள், அக்டோபர் 7-ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெய…
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 3,500 பே…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்தில் செய்தித் துறை இயக்குநர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உ…
கோயில்களில் காணாமல் போனசிலைகளின் விவரங்களை தொகுத்து அனுப்ப அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. …
சந்தமாமா சங்கர் என்றழைக்கப்படும் பிரபல ஓவியர் சிவசங்கரன் (97) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். சென்னை…
தமிழகத்தில் திரையரங்குகளை விரைவில் திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்துவேன் என்று அமைச்சர் கடம்பூர் ரா…
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக ம…
190 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் பரவிய காலரா நோயால் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். …
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.17ல் தொடங்குகிறது. தங்கக் கொடி மரத்தில் நவ.20-ல் கொடிய…
விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் இயங்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி …
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த 8-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளை (செப்.30) முடிவுக்கு வருகிறது. கடந்த 1…
Amazing Nature Blooming Energy