தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்