தற்போதைய சூழலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் ச…
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மார்த்தாண்டத்தைச் சேர்ந…
மதுரை: மதுரையில் புதிதாக 183 பேருக்கு கொரோனா பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்க…
மதுரை: நாளை ஆடிப்பதினெட்டு கொண்டாடப்படுவதையொட்டி மதுரை உள்ளிட்ட இடங்களில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கிலோ மல்லிகை, …
தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேனி மாவட்டத்தி இதுவரை கொரோனாவால் பாதிக்கப…
சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில் முதல…
தஞ்சாவூர் மாவட்டத்தில் பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.5 கோடிக்கு மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக புக…
நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை நாகூர் த…
சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் சா.கந்தசாமி நேற்றுகாலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ரா…
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் கூடுதலாக 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்…
காஞ்சிபுரம் அருகே உள்ளாவூரில் ரூ.42.26 கோடியில் இம்மாவட்டத்தின் முதல் புதிய தடுப்பணை அமைக்க முதல்வர் பழனிசாமி காணொலிக்…
கோவை மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மக்களுடன் நெ…
மாநகராட்சி ஊழியர்போல் உடை அணிந்து கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். …
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், அனைத்து இணைப்பு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2020-2…
ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், ஆட்டோக்களுக்கு போதிய சவாரி கிடைக்கவில்லை. இதனால், தொழிலாளர்கள் ஆட்டோக்க…
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழ…
‘பக்ரீத்’ எனும் தியாகத் திருநாள்பண்டிகை உலக அளவில்இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆ…
பொதுப்பணித் துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ. 280 கோடியே 90 லட்சம் மதிப்பிலான 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி…
கற்பனை வளமும், படைப்பாற்றலும் கொண்டவர்கள் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய துறைகளில் சாதிக்கலாம் என்று &l…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உட்பட மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விழுப்புரம…
ஓசூர்: ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கோழி ஏற்ற…
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் மேலும் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கொரோனாவால் பாதிக்கப்ப…
சென்னை: சார்ஜா, ஓமன் நாடுகளிலிருந்து 2 மீட்பு சிறப்பு விமானங்கள் நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தனர். இதில், 317 பேர…
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆசாரிபள்ள…
செல்போனுடன் பயன்படுத்தும் வகையில், ‘ப்ளூ டூத், ஹெட்செட்' இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள முகக்கவச…
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஆக.5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கும்பகோணம் மகாமகக் குளத்தில…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டாபகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு பாதக…
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தவர் கல்யாணராமன் (54)…
கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை…
மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் போல தொழில்நுட்பம் அடிப்படையாகி விட்டது. பிறப்பு முதல் இறப்பு வரை அறிவிய…
அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப…
மதுரை: மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. மதுரையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப…
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழந்துள்ளது. உடல்…
சென்னை : சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா (13) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சட…
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளன. முக்கிய கட்சிகளின் தலைவர்கள்…
கரோனா விழிப்புணர்வு, காய்ச்சல் முகாம்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளால் சென்னையில் கரோனா பரவல் குறைந்துள்ள…
காஞ்சிபுரத்தில் பக்ரீத் பண்டிகைக்காக பசுக்களை வாங்கிச் சென்ற முஸ்லிம்களை தடுத்தபோது அவர்களுக்கும், இந்துஅமைப்பைச் சேர்…
மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்த நிலையில்,31-ம் தேதி வரை ஊ…
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவ…
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களின் கரைகள் பல்வேறு இடங்களில் சரிந்து…
அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உ…
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இணை நோய்கள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதா…
தமிழக காவல்துறைக்கு தேசியகுழந்தைகள் உரிமை பாதுகாப்புஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் உரி…
தமிழகத்தில் பொது போக்குவரத்து தடை தொடர்வதால், 7 சிறப்பு ரயில்களின் ரத்து மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அ…
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் அதிமுக்கியமான வழக்குகளில் தமிழக அரசுக்காகஆஜராக அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞராக ஏ…
கைது நடவடிக்கையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று போலீஸாருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்…
சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சென்னை பல்கலைக்கழக துண…
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர அதிமுக விரும்பாததால் அக்கூட்டணி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை சிறுகலூர் அருவியில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி…
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்…
Amazing Nature Blooming Energy