தமிழகத்தில் பொது போக்குவரத்து தடை தொடர்வதால், 7 சிறப்பு ரயில்களின் ரத்து மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், பொது போக்குவரத்துக்கும் தடை தொடர்வதால், பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்