தமிழக காவல்துறைக்கு தேசியகுழந்தைகள் உரிமை பாதுகாப்புஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இதை உடனே தடுக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 15 வழக்குகளில் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்