சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையொட்டி அரசு அனுமதித்த நேரத்தை கடந்து, பட்டாசு வெடித்ததாக 2,278 பேர் மீதும், …
சென்னை: கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானம் மற்றும் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு…
சென்னை: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட 10 முக்கிய துறைகளின் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமு…
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக 4 நாட்களுக்கு 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்…
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வருகிற 9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது எ…
ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக, ஈரோடு நே…
கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச்சாலையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரின் மனைவி, குழந்தை…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கந்திலி வட்டாரத்தில் 75 ஆண்டுகளாக மின்சார வசதி கூட கிடைக்காமல், கவனிக்கப்படாத நடோட…
சென்னை: புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல், டீசல் விலை, கடந்த சில வாரங்க…
சென்னை: இருவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய உத்தரவிட்டு…
சென்னை: சென்னையில் தீபாவளியன்று பட்டாசு புகை மண்டலத்தில் சிக்கி விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிப்படும் சம்பவ…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேளிங்கபட்டரை பகுதியில் உள்ள சந்திரமோகன் நகரைச் சேர்ந்த மோகன் இவர் பட்டு சேலை விற்பனை க…
சிவகாசி: நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.4,200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானதாக டான்பாமா தலைவர் சோனி கணேசன் தெரிவித்தார்.…
திருமயம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் உள்ள திடலில் தடை…
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய இன்று முதல் இ-பாஸ் பெற ம…
சேலம்: கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்…
சென்னை: கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பிலான புகைப்பட கண்க…
சென்னை: மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு மூலம் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த மாதம் …
சென்னை: தீபாவளி பண்டிகை சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டிருப்பர். இந்த நேரத்தில் தங்கம் விலை உ…
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தை …
சென்னை: ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையின்பாது புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமி…
நெல்லை: தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையால் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நாளை (7ம் த…
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கிய…
குன்னூர்: நீலகிரி மாவட்ட அதிமுக மாஜி எம்பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் நிர்வாணமாக புகுந்தார். அவரை வீட்டின் …
வேலூர்: வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அ…
வானூர்: புதுவை அருகே பைக்கில் நாட்டு வெடிகளை எடுத்துச்சென்றபோது திடீரென வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் அவரது 7 வயது…
கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), முருகானந்தம் (55), சக்திவேல் (61). பார்த்திபன…
கூடலூர்: முல்லை பெரியாறு அணையை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் நேற்று பார்வைய…
சென்னை: தீபாவளியன்று அரசு அனுமதித்த நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2161 பேர் மீது வழக்குப்பதிவு ச…
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருக்கிறது. மத…
தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தீபாவளிப் பண்டிகைக்கு …
சிவகாசி : 2022ம் ஆண்டுக்கான காலண்டர் ஆர்டர் எடுத்த பின் மூலப்பொருள் விலை, ஜிஎஸ்டி உயர்வால் காலண்டர் தயாரிப்பாளர்கள் கவ…
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் உலர வைப்பதற்கு உகந்த வெயில் இல்லாமல் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்படைந்துள்ள…
ராமநாதபுரம் : உடல் வலிமை பெறும் கலையான தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் கலையை மீட்டெடுக்கும் வகையில், ராமநாதபுரத்த…
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விதிகளை மீறி வெடி வெடித்தது தொடர்பாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அ…
பழனி: ரூ.5,000 மாத ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்…
சென்னை: சென்னை மதுரைவாயலில் காரில் வைத்திருந்த கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்துள்…
சென்னை: தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மது…
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்க தைரியம் இல்லாத அதிமுக, முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் போராட்…
சென்னை: தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுதாரத்துறை அமை…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. …
சேலம்: ஏற்காடு செல்லும் குப்பனூர் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்த…
குத்தாலம் : இயற்கை பேரிடரிலிருந்து காப்பாற்ற வீட்டின் மொட்டை மாடியில் நெல் நாற்றங்கால் அமைத்து மயிலாடுதுறை விவசாயி சாக…
தரங்கம்பாடி : பைர் படகில் டீசல் இன்ஜினுக்கு பதிலாக சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தி மீனவர்கள் சோதனை ஓட்டம் நடத்தினர்.…
சேலம் : கோவில்பட்டியில் பிரபலமடைந்த முறுக்கு, கடலை மிட்டாயை ேதடி அங்கேயே செல்ல தேவையில்லை. தற்போது சேலத்திலேயே கோவில்ப…
நாகர்கோவில் : அழகழகாய் ஆடைகள்... அத்தனையும் கைத்தறி!! அணி, அணியாய் இளையோர்கள், அணிந்திடுவீர் கைத்தறி!! என்று தேசிய கை…
Amazing Nature Blooming Energy