சென்னை: தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த 8-வது மெகா தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/31xNGk5