சென்னை: சென்னை மதுரைவாயலில் காரில் வைத்திருந்த கை துப்பாக்கியை காணவில்லை என பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். தனது கை துப்பாக்கியில் கோபி கிருஷ்ணா தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை எடுத்துச் சென்றது யார் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.



from Dinakaran.com |05 Nov 2021 https://ift.tt/3bLKLGl