கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி(67), கருங்கல்லைச் சேர்ந்த 54 வயது நபரும் இறந்துள்ளார். கன்னியாகுமரியில் இதுவரை 47 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.



from Dinakaran.com |01 Aug 2020 https://ift.tt/3k0b7aA