செல்போனுடன் பயன்படுத்தும் வகையில், ‘ப்ளூ டூத், ஹெட்செட்' இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள முகக்கவசம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுபரவல் காரணமாக, முகக்கவசம்அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரோனாவை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்