காஞ்சிபுரத்தில் பக்ரீத் பண்டிகைக்காக பசுக்களை வாங்கிச் சென்ற முஸ்லிம்களை தடுத்தபோது அவர்களுக்கும், இந்துஅமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத் வரும்சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்