மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நெல்லிமலை வனப்பகுதியில் வாயில் காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் யானை உயிரிழந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்து ஆண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.சிகிச்சை பெற்று வந்த ஆண் யானை இன்று அதிகாலை உயிரிழந்தது.



from Dinakaran.com |31 Jul 2020 https://ift.tt/3jSjSU5