சென்னை : சென்னை மயிலாப்பூரில் 8-ம் வகுப்பு மாணவி கவிப்பிரியா (13) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலத்தை கைப்பற்றி மயிலாப்பூர் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from Dinakaran.com |31 Jul 2020 https://ift.tt/39LYbQH