கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை சிறுகலூர் அருவியில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி ரெட்டியார்பளைத்தை சேர்ந்த கவுதம் உயிரிழந்துள்ளார். அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.



from Dinakaran.com |30 Jul 2020 https://ift.tt/314B0Nw