தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 317 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேனி மாவட்டத்தி இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,345-ஆக அதிகரித்துள்ளது. 2,786 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,497 பேர் மருத்துவமனையிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



from Dinakaran.com |01 Aug 2020 https://ift.tt/2D7Ng8a