புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.க தலைவர் கி.வீரமணி: மிகமுக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது மாநிலஅரசின் கருத்தை கேட்காமல் ஒருசார்பாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மறைமுகமாக சம்ஸ்கிருதத்தை திணிக்கவும் முயற்சி நடக்கிறது. இக்கொள்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்