ஓசூர்: ஓசூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கோழி ஏற்றி வந்த மினி லாரி பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |01 Aug 2020 https://ift.tt/3fkTLBz