கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் கூடுதலாக 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்