திருவள்ளூர் : மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பைக்குகள் எரிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணை ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஒரு கண்டெய்னர் லாரி, 10 இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தினர்.



from Dinakaran.com |01 Oct 2020 https://ift.tt/2GcNzzW