சந்தமாமா சங்கர் என்றழைக்கப்படும் பிரபல ஓவியர் சிவசங்கரன் (97) வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

சென்னை போரூரில் உள்ள மகள் ராதா வீட்டில் வசித்து வந்தஅவர் வயது முதிர்வு காரணமாக நேற்று பகல் 1.40 மணிக்கு காலமானார். அவரது உடல் நெசப்பாக்கம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட்டதாக அவரது மருமகன் கார்த்திகேயன் தெரிவித்தார். மறைந்த சிவசங்கரனுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்