சென்னை: பாரம்பரியமிக்க கதர் தொழிலுக்கு கை கொடுப்போம்; நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கதர் எளிமை மற்றும் தேசப்பற்றை வெளிப்படுத்துவதுடன் இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. மேலும் மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கதர் ஆடையை பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



from Dinakaran.com |01 Oct 2020 https://ift.tt/3n635ym