ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்