திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கிசான் திட்ட முறைகேட்டில் பாஜகவை சேர்ந்த ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பிரமுகர் கண்மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணினி மைய உரிமையாளர் ஜெகநாதனுடன் இணைந்து 600 போலிக்கணக்கு மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது.



from Dinakaran.com |01 Oct 2020 https://ift.tt/2EOvCHt