தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.21,173 கோடி கூடுதல்செலவினங்களுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் வரும் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 23-ம்தேதி தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்