மலேசியாவில் குடியேறிய சையது சமீர் உள்ளிட்ட 4 பேருக்கு, திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவர்கள் தங்களது சொத்துகளை பராமரிக்க பரூக் அஹமது என்பவரை நியமித்துள்ளனர்.

ஆனால் பரூக் அஹமது இந்தநிலங்களை போலி ஆவணம் மூலம் மூன்றாவது நபர்களுக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். அத்துடன், அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கும் தானே உரிமையாளர் என போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடிக்கும் அதிகமாக இழப்பீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்