தனிநபர் விபத்துக் காப்பீடுகளின் விதிமுறைகளை எளிதாகவும், அனைவருக்கும் புரியும் வகையிலும் மாற்றி அமைக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்