யோகாசனத்தில் உலக சாதனைபடைத்த மாணவிக்கு இலங்கையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.35 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிப்பவர் ரேஷ்மா. இவர் 72-வது குடியரசுதின விழாவில் 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் இலங்கையில் நடைபெற உள்ள யோகாசன போட்டியில் பங்கேற்க உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்