தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த சிறுவனைத் தாக்கி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் முத்தூர் சாலை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், தனது தந்தையிடம் கோபித்துக் கொண்ட அச்சிறுவன், கடந்த புதன்கிழமை சென்னைக்கு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்