சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் கொரோனா பாதிப்பால் 8 மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். தொற்று பாதித்த கர்ப்பிணி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் உடல்நிலை மோசமானது. எனவே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.



from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/3xzYedY