சென்னையில் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காவிட்டால், ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4,500-ஐ கடந்துள்ளது. தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,295 ஆக உள்ளது. மாதிரிகள் சேகரிப்பு நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்