தூத்துக்குடி: தலைமன்னார் கடல் பகுதி அருகே தூத்துக்குடி மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பீடி இலைகளை கடத்தி சென்றபோது மீனவர்கள் சேகுதலி, கோபுரத்தான், ஸ்டாலின், சார்லஸ் உள்ளிட 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
from Dinakaran.com |01 May 2021 https://ift.tt/3t8GRNY
0 கருத்துகள்