திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, 18-வது வார்டில்வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

சிறிய மழைக்கே இங்குள்ள பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும். போதிய வடிகால் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அவதிப்பட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்