சென்னை: பட்டேலின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள பட்டேலின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.



from Dinakaran.com |31 Oct 2020 https://ift.tt/34FuBeS