ஓசூர்: ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from Dinakaran.com |31 Oct 2020 https://ift.tt/3oCivLo