புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் - புதுச்சேரி இடையே இ-பதிவு இல்லாமல் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருந்ததாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்