கோவை: கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தில்  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் மதன்குமார்(28) என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Dinakaran.com |31 Oct 2020 https://ift.tt/3jL5I5C