சென்னை: அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் தருகிறது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து கட்சிக்காக பாடுபட்டவர் துரைக்கண்ணு என புகழாரம் சூட்டினார்.



from Dinakaran.com |01 Nov 2020 https://ift.tt/2HSmGSB