மக்களை சந்தித்தால்தான் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தென்சென்னை பகுதியில் தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்